ஞாயிறு, 22 நவம்பர், 2009

இலக்கு யாருக்கு????

இலக்கு யாருக்கு????

பாய்ந்து வந்த ஈட்டியை பார்த்து "அம்மா" - என்று

அலறியது குழந்தை .....தனை காக்கவா இல்லை

தன் தாயை காக்கவா..?????

புதிய முகம்

வெகுவிரைவில் எனது ஆக்கங்கள் உங்களுக்காக .......



அன்புடன் - அ.வி . றோய்.